தமிழ்நாட்டு பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு மறு நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு பள்ளிக் கல்வி-மறுநியமனம் - அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை (Upto the end of Academic Session) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம்-ஆணை-வெளியிடப்படுகிறது
No comments:
Post a Comment