Showing posts with label மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. Show all posts
Showing posts with label மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. Show all posts

Tuesday, September 3, 2024

hearing aid replace TN govt

  பழைய செவிதுணை  கருவி பழுது அடைந்திருந்தால் அதனை மாற்றி புதிய செவி துணை கருவி பெற்றுக் கொள்ளலாம். முதலில் வாங்கிய செவித்துணை கருவி வாங்கி மூன்று ஆண்டு முடிவடைந்த பின் புதிய செவித்துணை கருவி மனு செய்து பெற்றுக் கொள்ளலாம் அதற்கான ஆணை கீழே உள்ளது.

wda_t_9_Ms_2024

Sunday, September 12, 2021

செப்டம்பர் 2021 தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் "செப்டம்பர் 2021 -ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11 - ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவிவரும் கொவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2021 தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு.

Tanilnadu Differently abled welfare deportment announced as All the Differently abled Students who applied for September 2021 Examination are promoted due to Covid-19 situation.