RTI தகவல்:
10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளது.
10.03.2020க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுள்ளவர்கள் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட கருத்துரு ஏற்க்கப்பட்டதாகவும், பொருள் சார்ந்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment